Tuesday, April 1, 2008

சிந்திக்கலாமே...

தாகம் கடந்து கிடைக்கும்
தண்ணீருக்கு
தாகத்தின் அருமை அறிவதில்லை...
காலம் கடந்து கிடைக்கும்
காதலுக்கு
காதலின் புனிதம் புரிவதில்லை...
வயதை தொலைத்துத் தவிக்கும்
மனிதனுக்கோ
மனித வாழ்வே புரிவதில்லை...

No comments: