Saturday, April 19, 2008

சில நேரங்களில்...

தேகம் தீண்டும் தருனம்

மோகம் கொள்ளத்தோனுதே...
தாகம் தீரும் வேளையில்
தண்ணீர் குடிக்கத்தோனுதே...
தென்றல் தீண்டும் இனிமையில்
மின்னல் கண்கள் கொல்லுதே...
பார்வை பார்த்த வேளையில்
கண்கள் இன்னும் கேட்குதே...
இதயம் தொலைந்த இடத்தில்
ஸ்வாசமாய் உன் முச்சை கேட்குதே...
தீண்டி தீண்டி தீண்டிய கைகள்
தேவைக்கு அதிகமாய் கேட்குதே...
எவ்வளவு கொடுத்தாலும்
அடங்கவில்லை என் மனம்
உன் விஷயத்தில் மட்டும் ஏனோ...?

No comments: