Wednesday, April 2, 2008

சந்தோஷம்


அழகு மட்டுமே வாழ்வில்
சந்தோஷம் இல்லை பெண்னே..
அதையும் தான்டி
எவ்வளவோ சந்தோஷம்
மறைந்து கிடக்கின்றதே உன் மடியில்...
சற்றே என்னை அரவணைத்து பார்
உன் மார்போடு...
சந்தோஷத்தின் எல்லையை காண்பாய்...

No comments: