Tuesday, April 1, 2008

என் உயிர் தோழியே


உன் பிரியமான தோழனாய்
அன்று உன் மனம் சென்றவன்
இன்று
உன்னைப் பிரியாத
உன் உயிராய்..
உன் உடலுக்குள்
உனக்குள்
சொந்தமாகிவிட்டான்..

No comments: