Friday, March 28, 2008

என்னவளே...

பேச்சை நிறுத்தப் பார்க்கையில்
மூச்சு நின்று போகுமே...
முத்தம் தீரும் வேளையில்
மொத்தம் கேட்கத் தோனுதே...
நிலவு அழகா?
எனக்குத் தெரியவில்லையே
நீ அருகில் இருக்கும் போது..!

No comments: