பேச்சை நிறுத்தப் பார்க்கையில்
மூச்சு நின்று போகுமே...
முத்தம் தீரும் வேளையில்
மொத்தம் கேட்கத் தோனுதே...
நிலவு அழகா?
எனக்குத் தெரியவில்லையே
நீ அருகில் இருக்கும் போது..!
Friday, March 28, 2008
என்னவளே...
Subscribe to:
Post Comments (Atom)
என்னைச்சுற்றி ஒரு வட்டம்! கவிதை என்ற வாழ்வினில் இனிமையாய் வாழலாம் என என் கைகளின் கிறுக்கல்கள் தொடர்கின்றன...
பேச்சை நிறுத்தப் பார்க்கையில்
மூச்சு நின்று போகுமே...
முத்தம் தீரும் வேளையில்
மொத்தம் கேட்கத் தோனுதே...
நிலவு அழகா?
எனக்குத் தெரியவில்லையே
நீ அருகில் இருக்கும் போது..!
No comments:
Post a Comment