Tuesday, March 4, 2008

வினோதமானவளே...

வாழ்க்கை இனிக்கிறதே...
வாரம் ஏழு நாளும் உன்னைப்பற்றியே
நினைப்பதால்...
வயசும் கரைகிறதே...
நீ அருகில் இல்லை என்பதால்...
நாட்கள் இதோ செல்கின்றன
அதோ செல்கின்றன...
உன்னுடனான நாட்கள் என்று காண்பேன்..?
ஆயிரம் முறை துடித்தாலும்...
ஒரு முறையேனும் உன்னை
காணமுடியாமல்..
தவிக்குதடி மனசு...
நிழலாய் என் கண்களில் உன்னை

கண்டுகொன்டுதான் இருக்கிறேன்..
நிஜமாய் நீ என்னை விட்டு கண் கானா
இடத்தில் அல்லவா இருக்கிறாய்...
அழகான காதல் அதை நீதான் கொடுத்தாய்...
கூடாவே கவலைகளையும் அல்லவா கொடுத்தாய்...

No comments: