Saturday, March 1, 2008

காத்திருப்பேன் காதலியே!

காத்திருந்தேன் காதலியே!
காணவில்லை உன் முகத்தை..
காண்பேன் என இருந்தேன்!
கண்டேன் ஒரு தினத்தில்..
கதைத்தேன் நொடிப்பொழுது!
களைந்தாய் மறுகனத்தில்..
கரைந்தேன் சிறு விழியில்...
காத்திருப்பேன் காதலியே உனக்காக..!

No comments: