Thursday, March 6, 2008

விழியிலே...

உன் விழியில் கரைந்தேன்..
கனவில் விழித்தேன்...
உன்னை துரத்தி துரத்தி பிடித்தேன்...
நெஞ்ஜில் விரும்பி இடத்தைப் பிடித்தேன்...
சொல்லாயோ..வான் மழையே...
உயிர் தாங்காது நீ இல்லையேல்...

No comments: