Saturday, March 1, 2008

என்னவளே...

கண்களால் பேசி
என் மனதை
உனக்கென சொந்தமாக்கி
என் தூக்கத்தை பறித்து
எனக்குள் ஆயிரம் கனவுகளை
தோன்றச்செய்து
என்னையே எனக்கு
மறக்க வைத்தவளே...

No comments: