Monday, March 17, 2008

காத்திருப்பேன்...!

காலங்கள் கரைந்தாலும்...
நேரங்கள் நொருங்கினாலும்...
நாட்கள் விரைவாய் நகர்ந்தாலும்...
நமது நினைவுகளுடன் காத்திருப்பேன்...
என்றும் உனக்காக... !
கண்கள் நிறைய கண்ணீருடன்...
இதயம் நிறைந்த அன்புடன்...
காத்திருப்பேன்...!

No comments: