Monday, March 10, 2008

என் ஆசை...

உயிரற்ற எல்லாம்
உன் ஒரு சிறு புன்னகையால்
உயிர்த்தெழுந்தது பெண்னே...
எங்கே உன் வெக்கம்???
எனக்குள் புதைக்கப்பட்டதுவோ...?
காற்றில்லா நேரத்திலும் கூட
உன் முத்தத்தையே காற்றாய்
ஸ்வாசித்திடுவேன் பெண்னே...
உயிர் பிரியும் நேரம் கூட
உன் கருவறையே என் கல்லறையாய்
மலரவேண்டும் பெண்னே...!

No comments: