Monday, March 24, 2008

உன் மூச்சின் வாசனையில்...

உனது விழியிலே
என் கனவு வரைகிறேன்..
எனது கவிதையில்
உன் அழகை பறிக்கிறேன்..
புரியாத கவிதை நீ பூப்பூத்தாய்...
நெஞ்சில் இனந்தெரியாதொரு
வலி கொடுத்தாய்...
சுகமாய் ஸ்வாசிக்கின்றேனடி
உன் மூச்சின் வாசனையில்...!

No comments: