Saturday, March 1, 2008

அழகிலிருந்தால் அழகாய் இருப்பாய்...

பூக்களே அவள் கூந்தலில் வசித்துப்பார்
நீ அழகாய் இருப்பாய்...
வர்ணங்களே அவள் உடையில் ஒட்டிக்கொள்..
நீயும் அழகாய் இருப்பாய்...
வைரமே அவள் மூக்குத்தியில் ஒட்டிக்கொள்..
உன் மதிப்பு உனக்கே தெரியும்...
விடியலே அவள் முகம் காண விடியுங்கள்...
நிலவுக்கே வேலையில்லாமல் போய்விடுமோ...

No comments: