Saturday, March 8, 2008

உன்னோடு கனவில்...

உன் இமைகள் எனும் பாய்விரி...
என் கனவுகள் அங்கே உறங்கட்டும்...
உன் பார்வை கொண்டு போர்த்திடு...
ஓரிரு வார்த்தைகளால் நீ எனை தொடு...
என் ஆசைக் கனவுகள் அசையட்டும்...
எதையும் மறந்து காதலி...
உன் இதயம் திறந்து பாரடி...

No comments: