பூக்களில் தேடிப்பார்த்தேன்...
வாசனைகள் இல்லையே...
வாசனைகள் அத்தனையும்
உன்னிடத்தில் சேர்ந்ததோ...
இசை கேட்டேன் உன்னாலே...
திசை பார்த்தேன் தன்னாலே...
மொழி அறிந்தேன் உன்னாலே...
கவி வடித்தேன் தன்னாலே...
Subscribe to:
Post Comments (Atom)
என்னைச்சுற்றி ஒரு வட்டம்! கவிதை என்ற வாழ்வினில் இனிமையாய் வாழலாம் என என் கைகளின் கிறுக்கல்கள் தொடர்கின்றன...
No comments:
Post a Comment