Saturday, March 1, 2008

உன்னாலே

பூக்களில் தேடிப்பார்த்தேன்...
வாசனைகள் இல்லையே...
வாசனைகள் அத்தனையும்
உன்னிடத்தில் சேர்ந்ததோ...
இசை கேட்டேன் உன்னாலே...
திசை பார்த்தேன் தன்னாலே...
மொழி அறிந்தேன் உன்னாலே...
கவி வடித்தேன் தன்னாலே...

No comments: