Thursday, March 6, 2008

வாடுகிறேன்...

பார்க்க பார்க்க தோனுதே...
காதல் கொண்ட ஆசையில்...
காணவில்லை உன் முகம்...
தூக்கமில்லை நித்தமும்...
கவிதை சொல்ல தோனுதே...
உந்தன் கண்கள் பார்க்கையில்...
இருந்தோம் இமையாய் ஒன்றாக...
பிரிந்தோம் கண்ணீர்த்துளியாக...

No comments: