Monday, March 17, 2008

நெஞ்சத்தைக் கிள்ளாதே...

உன் முக மலர்ச்சியில் ஆயிரம்
கவிதையை எழுதிட்ட நான்...
உன் அர்த்தமற்ற கோவத்தில்
அர்த்தமற்றுப் போகின்றேன் நான்...

No comments: