Wednesday, February 27, 2008

நீ எனக்கே..!

கவிதை நான் கிறுக்கிட
அன்பே உந்தன் கண்கள் கொடு..
காற்றை நான் ஸ்வாசிக்க
அன்பே உந்தன் காதல் கொடு...
விடியல் நான் கண்கள் முழித்திட...
அன்பே உந்தன் புன்னகை கொடு...
இனிமைகள் நீயும் நானும் கண்டிட..
அன்பே உன்னையே எனக்குக்கொடு...

No comments: