Monday, February 18, 2008

ஷங்கரின் காதல்...

மூடி வைத்தும் மறைவதில்லை காதல்..
மறைத்தாலும் மூடி வைத்துவிடவே முடியாதது காதல்..
உயிர்பிரியும் வலியை உன் பிரிவில் உணர்த்தியது காதல்...
என் கண்கள் சிந்தும் துளியில் உன் தாகம் கண்டேன் காதல்...
உன்னை நினைக்காத நாள் இல்லை
உன்னை விட்டு நான் இல்லை...
என்றோ ஒரு நாள் காற்றோடு.....
உன் காதில் கவிதை சொல்லும் என் காதல்...

No comments: