உயிர் இரன்டாகினோம்
உடல் ஒன்றாகினோம்....
அங்கும் இங்கும் புன்னகையே......
சோகங்கள் தெரியவில்லை.....
இன்பம் ஒன்றை தவிற....
நெடுநாள் ஆசைகள்.....
சேர வேண்டிய உறவுகள்....
என்றும் பிரியா இதயங்கள்....
எண்ணற்ற ஏக்கங்கள்...
ஆயிரம் ஆயிரம் தவிப்புகள்....
நிறைவேறிய ஆசைகள்...
எத்தனை நாள் கனவுகள்....
வார்த்தைகள் ஊமையாகியதோ.....
சில்மிசங்கள் உறையாடியதோ.....
இந்த நொடியே இறந்து விடலம் போலும்...
வழ்வில் அனைத்தும் பெற்றது போல்
ஒரு வித பூரிப்பு.....!!!
வேன்டுமடி காலம் தோறும்....
With love allways urs ஷங்கர்!!!
Wednesday, February 20, 2008
கூடல் நகர்.....!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment