Monday, February 18, 2008

என்னவளே..

என் கனவுக்குள் சிக்கிய அழகிய உருவம் நீ....
உன் இடைவிடா அழகில் நீந்த வந்தவன் நான்..
நான் கண் விழித்தாலும்
நீ என்னை விட்டு சென்றிடுவாய்...
நான் கரை சேர்ந்தாலும்
உன்னை இழந்திடுவேண்...
நான் கண் விழிக்கப் போவதுமில்லை...
கரை சேரப் போவதுமில்லை...
உன்னை பிரியப் போவதுமில்லை...
உன்னை அடைவதே என் ஜனனம்....

No comments: