கண்கள் காண்பதெல்லாம்
நெஞ்சம் உள் எடுப்பதில்லை.....
கால்கள் பின் தொடர்ந்து செல்கின்றதே......
பெண்னே உன் நிழல் கண்டு தானோ ?..
கைகளும் ஆனந்தம் கொல்கின்றன....
அன்பே உன்னை அனைத்திடும் பொழுதினில்....
உதடுகளும் கவிதைகள் வரைகின்றன....
காகிதமாய் மாறியது உன் மேனியோ......
அன்பே நினைவிருக்கின்றதா ?
நீ அடிக்கடி கேட்பாய் என்னிடம்.....
"ஷங்கர் என்னை நினைத்தாயா ?" என...
நான் உன்னை நினைப்பதே இல்லையடி...
உன்னை மறந்தால் தானே நினைவுகள்.....
ஸ்வாசிக்க மனிதன் மறப்பதுன்டா.......?
Wednesday, February 20, 2008
மறக்கவில்லையடி என் சகியே...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment