நீ சிதறிய புன்னகைகள்...
என் கவிதையின் வரிகளாக.....
நீ சிந்திய வியர்வைகள்....
என் கவிதையில் சிக்கிடும் பேனை மையாக....
நீ விழிகளை சுற்றிடும் பொழுதினில்.....
என் கவிதைகள் அர்த்தம் ஆகின்றன....
நீ கையெழுத்திடும் போது தான்....
என் கவிதைகள் முழுமையாகின்றன.....
எங்கே உன் மெளனம்...
அங்கே என் முடிவு....!
வேண்டும் ஒரு தருணம்....
இப்பிறவியில் மரணித்தால்............
Wednesday, February 20, 2008
எங்கே உன் மெளனம்.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment