Saturday, February 23, 2008

உன்னருகே நானிருந்தால்...

இரவு தூங்கும் வேளையில்...
தனிமை என்னை கொல்லுதே...
நீ என்னிடம் இருக்கும் வரையில்
என்னை எனக்கே புரியாமல்...
உன்னையே ரசித்துக்கொன்டிருந்தேன்..!
புயலாய் வந்தாய்..-
நெஞ்சில்பூகம்பம் தந்தாய்..
ஓவியமாய் இருந்த என்னை-உயிர்
கொடுத்துப் பார்த்தவளே...
உயிரூட்டிய உன்னருகே
நான் எப்பொழுதும் இருக்க வேண்டும்...

No comments: