Monday, February 18, 2008

கலையாத கனவுகள்....!

உறங்கும் போது கனவுகளையே
போர்வையாய்போர்த்துக்கொள்கிறேன்....
விரைவான கனவுகளுக்காய் விடியாத இரவுகளில்...
நான் சென்றுகொண்டிருக்கிறேன்...
அன்று நாம் கை கோர்த்திட்டோம்...
இன்று நாம் உயிரோடு கலந்திட்டோம்...
உறக்கம் வருவதில்லை..தவறி வந்தாலும்
உன் நினைவுகள் என்னைஉறங்க விடுவதில்லை...
அசந்து கிடக்கும் நேரம் என்
பின்புறமாக ஒரு குரல்...
திடுக்கிட்டு எழுந்திடும் போது தான் தெரிந்தது
என் நினைவுகளில் நீ
ஆட்ச்சி செய்துகொண்டிருக்கிறாய் என...
நேரில் கானும் சோகங்கள்
கனவில் வருவதில்லையே...
கனவே என் இரவை விட்டு பிரியாதிரு...

No comments: