Thursday, February 21, 2008

என் அழகியே...

கண்ணுக்கு மையும்...
முகத்திற்கு பொலிவும்...
உதட்டுக்குச் சாயமும்...
உடலுக்கு வாசனையும்...
பேச்சில் பாவனையும்...
அசைவில் உணர்வுகளும்...
நடையில் மழலையும்...
இவை எல்லாவற்றயும் விட..
உன் சினுங்கலில் நான் சிதறிவிட்டேனடி...

No comments: