நிலாவைத்தேடினேன்....
இரவிலே உன் துணைக்காக....
இரவியை தேடினேன்....
இனியவளே உன்னை காண்பதற்காக.....
உன் இதயத்தில் இடம் தேடினேன்...
இனிமையான உன் காதலுக்காக....
நிலவும் கிடைத்தது...
இரவியும் வந்தான்....
இதயமும் கண்டேன்....
பெண்னே நீ எங்கே சென்றாயடி.....?
Wednesday, February 20, 2008
பெண்னே நீ எங்கு சென்றாயடி.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment