சிந்தித்துப் பார் - உன்னைக் கண்ட பின்
அவன் முகத்தில் சிந்திடும் சிரிப்பை...
யோசித்துப் பார் - உனக்காகவே ஏங்கிடும்
அவன் மனதை....
நினைத்துப் பார் -
உன்னிடத்தில் அவன் பேசிய வார்த்தைகளை...
உருகிப் பார் - உனக்காக அவன்
உருகிய நொடிகளை நினைத்து...
பெண்னே.....நீ சிந்தித்தாயா???
யோசித்தாயா???
நினைத்தாயா???
உருகினாயா???
ஆம் என்று நீ கூறியிருந்தால்
அவன் வாழ்க்கை அர்த்தப் படும்...
Monday, February 18, 2008
பெண்னே..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment