இனம் தெரியாத ஒருவித நட்பு நமக்குள்ளே...
இன்று வாழ்க்கையின் எல்லை வரை
நம்மை இணைய வைத்துள்ளது...
என்றும் உன் நினைவுகளையே கிறுக்குகின்றேன்..
நீ கவிதை எனக்கு...- கவிதைக்கு
ரசிகனாக நான் உனக்கு....
உன் ஒவ்வொரு அசைவுகளும்
என் கவிதைக்கு ஒவ்வொரு அர்த்தமடி சகியே..
உன் வார்த்தைகளில் தான்
என் கவிதைஉயிர் வாழ்கிறது பெண்னே..!
Wednesday, February 20, 2008
நீ கவிதை எனக்கு....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment