Monday, February 18, 2008

என் உயிர்த் தோழியே.......

அழகே உன்னை நேசிக்கின்றேன்.....
உயிராய் உன்னை ஸ்வாசிக்கின்றேன்.....
உன்னை காணும் முன் நட்பின் ஆழம்
எனக்கு தெரியவில்லையடி....
உன்னைக் கண்டேன்.....
நட்பின் ஆழமும் கண்டேன்.....
கரை காண விரும்பவில்லையடி.....
உன்னில் வீழ்ந்தேனடி......
எழவும் விரும்பவில்லையடி.....

No comments: