Monday, February 18, 2008

யாருக்கு யார் அழகு?

அந்த நிலவு ஒரு அழகு..
அந்த வானம் ஒரு அழகு..
இரவில் மின்னும் நட்ச்சத்திரங்கள் கூட அழகு..
வெயிலுக்கு மழை அழகு...
அந்த மழை மன்னை தொடுவதும் அழகு..
கண்னைக் கவரும் கடல் அழகு..
கடல் அலைகளில் மனதின் இனிமை ஒரு அழகு...
சோகத்தில் சந்தோஷம் அழகோ அழகு...
இவையெல்லாம் தான் அழகு என்று நினைத்தேன்...
என்னவளே அன்று உன்னை கானவில்லையடி...
உன்னைக் கண்டபின் தான் உணர்ந்தேன்...
அழகின் அர்த்தமே நீ தான் என...

No comments: