Wednesday, February 20, 2008

கண்களால் ஏனடி மாயங்கள்....

இமைகள் கூட தேவையில்லையடி....
கண்கள் இமைப்பதால்..
உன்னைப் பார்ப்பது...
ஒரு நொடி கூட தடைப் படுகிறதே....
மனதின் சோகங்கள்...
உணர்ச்சிகளாக உன் கண்ணீரா???
மறந்தாயா அன்பே ....
எனக்கும் கண்கள் உண்டு என......???
சோக கீதம் இசைப்பதற்கு இதுவல்ல நேரம்....
கண்களை மூடி என் காட்சிகளை
உள் நிறுத்தி வை....
இனியா கீதம் உன்னைத் தாலாட்டும்....

No comments: