உண்ர்ந்தேன்...உன் பிரிவின் வேதனையை...!
அன்பே ஒரு காற்றின் வேகத்தில் எனக்கு தெரியவில்லை....
உன் வர்த்தைகள் எனக்கு சொந்தமில்லை என்று.......!
ஒரு மழை நாளில் நானும் நீயும் நனைந்து போது......
எனக்கு புரியவில்லை...
என் கண்கள் கார்மேகம் ஆகும் என்று....!
நட்சத்திரங்களை என் தோழில் சாய்ந்ந்து
நீ ரசித்த போது.....நான் நினைத்திட வில்லை......
இருவரும் சிதறிப்போவோம் என்று..!
எல்லாம் இழந்தேன்.....அப்போது தான்
உண்ர்ந்தேன்...உன் பிரிவின் வேதனையை...!
Monday, February 18, 2008
உண்ர்ந்தேன்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment