Monday, February 18, 2008

ஷங்கர் in சிந்தனை..

எமாற்றம்...
உலகம் அறிந்த பாஷை....
மனிதன் இலகுவாக வீழும் பாதை...

காதல்...
தனிமைக்கு விடுதலை....
இனிமைக்கு அடித்தளம்...

முத்தம்..
காதலின் மொழி...
ஊமை கூட அறிந்த பாஷை...

யுத்தம்..
முடிவுக்கு வரப்போவதுமில்லை...
முடியப்போவதுமில்லை...

பெண்கள்..
பொறுமைக்கு புகழ்...
வறுமையிலும் புன்னகை...

ஆண்கள்..
காரியம் முடிந்துவிட்டால் அடங்கிவிடுவான்..
அடுத்த காரியத்துக்கு அடிபோடு..

No comments: