உன் நிழலைக் கூட தொடும் சிறு
துரும்பும் என் எதிரி தானடி...
உன் உடலில் வீசும் அந்த சுகந்த வாசம் என்
உணவு தானடி...
என் அன்பும் நீயடி..என் ஸ்வாசம் நீயடி...
என் உயிரும் நீயடி..என் உறவும் நீயடி...
நான் ஸ்வாசிக்கும் காற்றினில் கரைந்து செல்லடி...
கலந்து கொல்லடி... நீ
எனக்குள் வந்து கலந்து கொல்லடி...
என் மனதில் பாயும் மின்சாரம்..
என்னைத் தட்டி எழுப்புதே,
என்னை திட்டி அழைக்குதே,
உன்னை நினைக்காத நிமிடம்.....
தூரம் நின்று உன்னை ரசிப்பேன்...
கண்கள் பட விடமாடேன்...
பூக்கள் என்று உன்னை பறிப்பேன்..
வாடிவிட விடமாடேன்...
ஒரு நிமிடம் எனக்காக வாழ்க்கையை யோசிப்பேன்
உனக்காக கண்களை மூடிக்கொண்டு வீழ்த்திடுவேன்..
Monday, February 18, 2008
என் சுகம் நீயடி......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment