காலை விடிவதே உனக்காக...
உன்னை பார்ப்பதற்காக தான் பொழுதே விடிகிறதே...
அந்தி மாலை வருவதோ எனக்காக...
உன்னை பிரிந்து நான் படும் துயர்
அதில் ஒரு இனிமை...
இரவினில் ஏதடி தூக்கம்...
தூக்கம் தொலைந்து பல நாட்களாகியதே...
பெண்னே உன்னை கண்ட நாள் முதலாய்...!
சாலையோரம் யார் நடந்தாலும்...
உந்தன் நினைவுகளே...
ஒரு பெயரைக் கூட என் செவிகள் உணரவில்லை...
உன் பெயர் எனக்கு உயிர் மூச்சானதே...
நிரந்தரமான விடியலுக்காய் காதிருப்பேன்...
Monday, February 18, 2008
இது ஒரு காதல்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment