Monday, February 18, 2008

உனக்காகவே.....

என்னை மறந்து காலம் முழுதும் இருந்திடுவேன்
உன்னை நினைக்காமல் ஒரு நொடியேனும்
இருந்திட மாடேன்...
வாழ்வில் ஏதும் நிரந்தரமில்லையே...
இதை அறியாதவர் இங்கு யாரும் இல்லையே....
வாழ்வின் இறுதி வரை உனக்கென வாழலாம்...
ஏனெனில்...இந்த உலகம் எனக்கு அர்த்தப் பட்டது
நீ என் வாழ்வில் புகுந்ததால் பெண்னே...
என் உள் வந்த உன்னை வெளியிட மாடேன்...

No comments: