என் அன்பே...நான் உன்னை மறந்து போயிருப்பேன்...
அன்று நான் இறந்து போயிருப்பேன்...!
உன்னுடன் நான் பேச மறந்திருப்பேன்...
அன்று என் மூச்சு துறத்திருப்பேன்...!
உன் கண்களை கடந்து நான் சென்றிருப்பேன்...
அன்று என் கண்கள் மூடிக்கிடந்திருப்பேன்...!
உன்னுடன் நான் வாழ நினைத்திருப்பேன்...
அன்று என் வாழ்க்கை முடித்திருப்பேன்,,,!
நீ என்னோடு இல்லை....
Monday, February 18, 2008
என் அன்பே...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment