அன்பே என் ஆருயிரே...
உந்தன் அரவனைப்பில்..
அடங்கிக்கிடந்த என்னை...
இன்று தனிமரமாய்..
தவிக்கவிட்டதேனோ...?
என் தூரத்து நிலவே...
என் தாகம் அறிவாயா...?
இது தவித்த வாய்க்கு தண்ணி அல்ல...
துடித்துக்கொன்டிருக்கும்
என் உயிர்க்கு முச்சு...
உன் அரவனைப்பிற்காக காதிருக்கும்
என்றும் அன்புடன் உன்னவன்...!
Thursday, February 21, 2008
அன்புடன்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment