Wednesday, February 20, 2008

காதலில்........

இதுவரை எங்கிருந்தோம்........
இதயமும் உன்னை கேட்கிறதே......
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய் ..?
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்.....?
உன் விழி வலையில் சிக்கிவிட்ட
என் இதயப் பறவை இனி எப்படி பறக்கும்....?
முற்கள் நிரைந்த காதல் பயணத்தில்.....
காயப்பட்டது நம் பாதங்கள் மட்டுமல்ல....
நம் இதயங்களும் தான்.......
கண்கள் தானே பேசிக்கொண்டன.....
வலியை இதயங்கள் மட்டும் அனுபவிக்கின்றதே..!!!
பிரிவின் வேதனை தொடர்கிறதே.....

No comments: