Monday, February 18, 2008

விடை தருவாய பெண்னே...

ஒரு லட்சம் பார்வைகள் பார்த்துவிட்டாய்...
இதயத்தில் உன் நினைப்பை ஊற்றிவிட்டாய்....
கண்களில் மொழியை புரியவைத்தாய்...
காதலின் நிலையை அறிய வைத்தாய்...
உயிர் வாடுதே நீ இல்லாமலே...
மனம் சென்றதே என்னிடம் சொல்லாமலே...
நீ உன்னை அறிவாய...?
நான் என்னை மறந்தேனே....
இது எனக்கு மட்டுமா...?
இல்லைஉனக்கும் சொந்தமா...?
ஒரே ஒரு வார்தையில் விடை தருவாய பெண்னே...

No comments: