Wednesday, February 20, 2008

தனிமை...

இருள் படர்ந்த நரகமாகியதோ...
நான் வசிக்கும் மாளிகை....
முற்கள் நிறைந்த பாதையாக மாறியதோ....
நான் வலம் வரும் பாதைகள்.....
சுட்டெறிக்க சூரியன் தயாராகிறான்...
நான் திரும்பிடும் திசைகள் எங்கும்...!

இதய வலியே தெரியாத எனக்கு
இப்பொழுதெல்லாம் உணர முடிகிறது.....
இதமான இம்சை தான்...
இருந்தாலும்அனுபவிப்பது கொடுமையடி.....
நாட்கள் இதோ செல்கின்றன.....
அதோ செல்கின்றன.....
தனிமை இனிமையாகும் தருணம் வாராதா???

No comments: