Wednesday, February 27, 2008

நெஞ்சினிலே...

என் கண்னோடு கவி பாடிய
உன் கண்கள்..
என் காதோடு உரையாடிய
உன் விரல்கள்...
என் உதடுகளில்
உன் உதடுகளின் சினுங்கள்...
என் உடல் எங்கும் ஓவியம் வரைந்திட்ட
உன் கைகள்...
என் உயிரோடு கலந்திட்ட
உன் பெண்மையின் வாசனைகள்...
என்னை கலவாக ரசித்திடும்
உன் திருட்டுப் பார்வைகள்...
என்னை முதலில் தாக்கிய
உன் கூந்தலின் வாசனைகள்...
என் மடியில்
உன் மழலையான குறும்புகள்...
என்னுடன் செல்லமான
உன் வார்த்தைகள்...
என்றுமே என் நெஞ்சோடு தான்...

No comments: