Wednesday, February 20, 2008

காதல்....

மொழி அறிவதில்லை...
மதம் பார்ப்பதில்லை...
ஊடல்கள் மூலம் கூடல்கள்....
கூடல்கள் இன்றி காதல் இங்கு ஏதடி....
தனிமைகள் உன்னை பாடு படுத்துமே...
எப்படி தாங்கிக்கொல்கிறாய் பெண்னே......
சூரியன் உன்னை சுட்டெறித்தாலும்.....
சூடு நீ உனர்வதில்லை.....
காரணம் காதல் உன்னை தன்மை படுத்தியதோ....
பரீட்சை எழுதி விட்டு காத்திருக்கும்
மாணவன் போல்...
உன் மனம் திக்கித் தவிக்கிறதா பெண்னே.....
உன் உளறல்கல் எல்லாம் உன்னவன் நெஞ்ஜில்
நீங்காது இடம் பிடித்துக்கொண்ட கவிதைகள்.....
என்னவளே உன் நினைவுகள் என்னை
அனு அனுவாய் கொன்று குவிக்குதடி....
காற்றில் பறந்த காற்றாடி தன்நூலை இழந்து
செயலற்றுப் போனது போலே
உன்னைப் பிரிந்து என் மனம்
அனு அனுவாய் செயலற்றுப் போகுதடி பெண்னே.....!

No comments: