Wednesday, February 20, 2008

ஷங்கர் in உயிர்த் தோழி....

இனையத்தின் மூலமாய் இணைந்தோம்....
இன்றோடு நாட்கள் பல.....
என் இதயத்தில் குடிகொண்டு வாழ்பவளே....
கூலியாக உன் அன்பை மட்டுமே
கேட்டுக்கொள்கிறேன்....
நீ சோர்ந்து போனால்....
என் இதயம் வாடிப் போகுமடி....
என் உயிரே நான் உன் மீது கொண்டஅன்பை
நீ உணர்வாயா........?
பழகிய நாட்கள் என் வாழ்வின் உயிர் மூச்சு...
உன்னுடன் கதைத்த உலறல்கள் எல்லாம்
என் நெஞ்சில் கல்வெட்டு போலே
கல்லாகிப் போனதடி.....
என்றும் அன்புடன் என் நெஞ்சில்
வாழும்....வாழ்ந்திடும்.......உன் உறவு...

No comments: