Friday, February 22, 2008

என் சகியே...

பேச்சை நிறுத்தப் பார்க்கையில்...
முச்சு நின்று போகுமே...
முத்தம் தீரும் வேளையில்...
மொத்தம் கேட்கத்தோனுதே..
நிலவு அழகா? எனக்குத் தெரியவில்லையே
நீ அருகில் இருப்பதனால்...
நம் உறவின் அர்த்தம் உணர்கிறேன்
நான் ஒவ்வொரு நொடியும்...

No comments: