Wednesday, February 20, 2008

காதலின் நிறம்....

கண்கள் காணும் அணைத்தும்....
இதயத்திற்கு சொந்தமில்லை....
இதயம் சொந்தமாக என்னுவது....
தனக்கே உரியதான உயிரைத்தான்.....
இதயம் வரை வந்துவிட்டு...
ஸ்வாசிக்க மறுப்பதேனடி.....
உந்தன் ஸ்வாசத்தில் தானடி.....
நம் காதல் உயிர் வாழ்கிறது....
உள் வந்த உணர்வுகளை...
வெளியிட மறுக்காதே பெண்னே....
எனக்குச் சொந்தமாக உயிர் தவிற
வேறு ஒன்றுமே இல்லை...
உன்னைப் பார்த்திடும் முன்...
உயிர் கூட உன் வசமானதே....
உன்னைக் கண்ட நாள் முதல்......
என் உயிரின் இறுதி மூச்சு வரைக்கும்.....
உன்னைக் காதலிப்பேன்.....
உயிர் பிரியும் போதும்.....
உன் நினைவுகளுடனேயே பிரியட்டும்....

No comments: