Monday, February 18, 2008

என் அன்பான தோழியே....

அன்பே உன்னை என்னில் நினைத்திடவில்லை....
மனதில் விதைத்து வைத்தேனடி.....
உனக்கு வேராக நான் எப்பொழுதும் இருப்பேன்.
என்னவளே நீ வாடினால்......
நான் வந்த இடம் தெரியாமல் போய்விடுவேன்...
நான் போகவும் மாட்டேன்...
உன்னை வாட விடவும் மாட்டேன்....
என்றும் என் நெஞ்சில் நீ பூத்துக்குலுங்கும்
அந்த சந்தோஷம்...அதில் என் இன்பமடி.....

No comments: