Wednesday, February 20, 2008

பிரிவில் ஒரு சுகம் கண்டேன்..

கஷ்டப்பட்டேன் அது காதலுக்காக.......
இஷ்டப்பட்டேன் அது உனக்காக........

துன்பப்பட்டேன் நம் பிரிவுக்காக......
இன்பம் கொண்டேன்
பிரிவிலும் இனிமை கண்டதால்......
பிரிவிலும் ஒரு சுகம்.....
உண்ர்ந்து கொண்டவன் நான்.....!

No comments: