Wednesday, February 20, 2008

என்னவளே...

இதமான இரவுகள்...
கருத்தான கனவுகள்...
உன்னதமான உண்ர்வுகள்....
தனித்துவமான எண்ணங்கள்....
தெரிந்திடவில்லை இவை அனைத்தும்
நீ வரும்முன்னே...!
அறிந்து கொண்டேன் என்னவளே
உன் வருகையினால் நானே!

No comments: